தமிழக அரசின் தோல்வியால்தான் விவசாயிகள் பரிதவிப்பு… சசிகலா குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் தமிழக அரசின் தோல்வியால் விவசாயிகள் நெல்லை சாலையில் போட்டு பரிதவிக்கின்றனர் என்று…
கரூர் சம்பவம்.. உண்மையான தீர்வு காணப்பட வேண்டும்: சசிகலா
நேற்று கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய சசிகலா, செய்தியாளர்களுக்கு அளித்த…
அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்
சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நீங்கள் என்ன சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய்…
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் சசிகலா 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய அதிர்ச்சி தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காலத்தில், சசிகலா 450…
செங்கோட்டையனின் கருத்துதான் எனது கருத்து: சசிகலா
வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கை:- அதிமுக இயக்கம் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட ஒரு சிறந்த…
தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்
தஞ்சாவூர்: தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…
மக்களின் நலனைப் பாதுகாக்க ஒரே தீர்வு அதிமுகவுடன் ஒன்றுபடுவதுதான்: சசிகலா
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பொறாமை கொண்ட…
ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில் மணிமண்டபம் எழுப்புவோம்: சசிகலா உறுதி
கோத்தகிரி: மக்களுக்கான ஆட்சியை வழங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின்…
ஜெயலலிதா கொடுத்த ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவோம்: சசிகலா உறுதி
திருதுறைத்பூண்டி: மக்கள் தன்னுடன் இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில், தன் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என,…
அதிமுகவில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் சேர்க்கும் திட்டம் இல்லை: இபிஎஸ் திட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல்…