4வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகை: எங்கு தெரியுங்களா?
ஆந்திரா: ஆந்திராவில் 4-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ரூ. 40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாம்.…
மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெகவிற்கு ஆதரவு… காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம்
சென்னை: தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெக-விற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்…
10 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்
கேரளா: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி…
விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும்… நவீன் பட்நாயக் வலியுறுத்தல்
புவனேஸ்வர்: விவசாயிகள் கொள்முதல் மண்டிகளில் சுரண்டப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று நவீன் பட்நாயக் வலியுறுத்தி…
கோவையில் சிறப்பாக நடந்த கலைத் திருவிழா
கோயம்புத்தூர்: கோவை காந்தி பூங்காவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நேற்று கலைத்…
மோந்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆந்திரா முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
அமராவதி: மோந்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆந்திர முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி…
விரைவில் மாநிலம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கும்..!!
சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கிடுவதற்கான களப்பணி…
அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இதனால் ராணுவ…
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒத்தி வைப்பு
புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பஹல்காம்…
ராமதாஸ் தான் மெரினா இடம் கொடுத்தவர் – ஸ்டாலின் இடஒதுக்கீடு கேள்விக்கு பதிலில்லையா?
மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…