May 2, 2024

state

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து

திருமலை : தெலங்கானா மாநில பாஜ தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து நடந்ததாக பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு...

அக்பர்-சீதா விவகாரம்… திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி சஸ்பெண்ட்

அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. சிங்கங்களுக்கு...

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் டெய்சி மலர்கள்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள டெய்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்....

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி

ஜார்க்கண்ட்: சாதிவாரி கணக்கெடுப்பு... ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும்...

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி...

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்… குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே...

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1, 2021 அன்று மியான்மரில்...

ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]