மணிப்பூர் மாநிலத்தில் 4வது நபரின் சடலம் மீட்பு: 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதால் பதற்றம்
இம்பால்: மணிப்பூரில் விறகு வெட்ட சென்ற 4 பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நான்காவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது....