மாணவிக்கு நடந்த துன்புறுத்தல் குறித்து ஐஐடி மெட்ராஸ் விளக்கம்
சென்னை: ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள…
மாணவியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் போக்சோவில் கைது
குமரி: மாணவியின் ஆபாச படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விகள் மறைக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை! : எடப்பாடி பழனிசாமி
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே…
ஆண்டுவிழாவில் துப்பாக்கியால் மாணவன் சுட்ட சம்பவம்… போலீசார் விசாரணை
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டு விழாவின்போது தனியார் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி வீடியோ…
சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு..!!
சென்னை: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், பா.ஜ., எம்.எல்.ஏ., நைனார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-…
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம்..!!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி இரவு பொறியியல் மாணவி பாலியல்…
அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரனை போலீசார்…
49 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி கிடைத்த அதிசயம்
உத்தரபிரதேசத்தில், 49 ஆண்டுகளுக்கு முன்பு கண்காட்சியில் காணாமல் போன பெண்ணை, அவரது குடும்பத்தினருடன் ஆசம்கர் போலீசார்…
பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசேகரன்…
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் எதுவும் வரவில்லை: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 25-ம்…