பொங்கல் கொண்டாட்டம்… மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், முளைப்பாரி...