April 20, 2024

students

பொதுத்தேர்வு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகளை ரகசிய அறையில் வைக்க உத்தரவு

சென்னை: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய பின் ரகசிய அறையில் வைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்...

கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளி இயக்குநர் மு.பழனிசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு...

மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

சென்னை : மாநிலம் முழுவதும் 8000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது 1ம் வகுப்பில் சேருபவர்கள் கட்டணம் செலுத்தாமல்...

வரும் 12ம் தேதி 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

சென்னை: பள்ளி கல்வித்துறை தகவல்... தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும்...

ஏப்., 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… நேரடியாக 22, 23 தேதிகளில் தேர்வு எழுதலாம்

சென்னை: தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச்...

மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

புதுடில்லி: மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது....

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாணவர்களுக்கு வாழ்த்து... 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26)...

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் அதிக கவனமுடன் இருக்க இந்திரா நூயி வேண்டுகோள்

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் இந்திரா நூயி (68). அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் வணிக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க...

5 பயனாளிகளிடம் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் முதல்வர் கருத்து கேட்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமையான திட்டத்தை தொடங்கி வைத்தார். 6-ம் தேதி முதல்வரின் முகவரித் துறையின் கீழ் பயனாளிகளை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]