June 16, 2024

students

மாணவர்களின் வாசிப்புத்திறன், கணிதத்திறன் மிகவும் மோசம்… 2022-ம் ஆண்டு கல்வி அறிக்கை தகவல்

புது தில்லி, ஆண்டு கல்வி அறிக்கை (ASER) 2022 இன் படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டப்பட்ட காலத்தில் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டதால் மாணவர்களின் அடிப்படை...

தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...

மாணவிகளின் அதிரடி புகார்… அதிர்ந்து போன ஜார்க்கண்ட் கல்வித்துறை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், சாய்பாஸாவில், குந்த்பானி என்னுமிடத்தில் கஸ்தூரிபா காந்தி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதி காப்பாளர் (வார்டன்) மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது....

இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

இலங்கை, போராட்டக்காரர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக தலைநகர் கொழும்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய...

கல்லூரியில் மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

திருவாரூர்: மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...

பொங்கல் கொண்டாட்டம்… மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், முளைப்பாரி...

பாலிடெக்னிக் கல்லூரி மாணவி போதை மாத்திரை விற்பனையில் கைது…

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே...

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது

சென்னை: 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

‘சிற்பி’ திட்டத்தின் கீழ் 100 பள்ளிகள் தேர்வு

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 'சிற்பி' திட்டத்தின் கீழ் 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், 'சிற்பி'...

மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதல்… குவாலியர் நகரில் பரபரப்பு

குவாலியர், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், தான்சென் நகர் பகுதியில் மாணவர்கள் குழு ஒன்று திடீரென நடுரோட்டில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. அவர்கள் கையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]