கல்லூரியில் மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா
திருவாரூர்: மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...
திருவாரூர்: மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், முளைப்பாரி...
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே...
சென்னை: 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...
சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 'சிற்பி' திட்டத்தின் கீழ் 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், 'சிற்பி'...
குவாலியர், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், தான்சென் நகர் பகுதியில் மாணவர்கள் குழு ஒன்று திடீரென நடுரோட்டில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. அவர்கள் கையில்...
புதுடெல்லி: நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கலந்துரையாடுகிறார். புதுடெல்லியில் பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின் பதற்றம் மற்றும் மன...
சென்னை, அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8...
சென்னை: உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்...
சென்னை :ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது....