May 5, 2024

students

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது

சென்னை: 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

‘சிற்பி’ திட்டத்தின் கீழ் 100 பள்ளிகள் தேர்வு

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 'சிற்பி' திட்டத்தின் கீழ் 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், 'சிற்பி'...

மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதல்… குவாலியர் நகரில் பரபரப்பு

குவாலியர், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், தான்சென் நகர் பகுதியில் மாணவர்கள் குழு ஒன்று திடீரென நடுரோட்டில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. அவர்கள் கையில்...

ஜனவரி 27ம் தேதி காணொளி மூலம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுடெல்லி: நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கலந்துரையாடுகிறார். புதுடெல்லியில் பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின் பதற்றம் மற்றும் மன...

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடூ…

சென்னை, அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8...

பள்ளி திறக்கும் போது மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டுமா? ஆலோசனையில் கல்வித்துறை

சென்னை: உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்...

பதட்டம் அடையாமல் ஜே. இ . இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை :ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னை சேதுப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான...

கொழும்பில் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு: மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்... போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்....

சென்னையில் நாசாவின் மார்ஸ் ரோவர் ‘ஆப்பர்சூனிட்டி’ யின் மாதிரியின் கண்காட்சிக்கு வாய்ப்பு

சென்னை: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பான நாசாவின் மார்ஸ் ரோவர் 'ஆப்பர்சூனிட்டி' யின் முழு அளவிலான மாதிரியின் கண்காட்சியானது, சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]