May 18, 2024

students

டெல்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… மகளிர் ஆணையம் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் கல்லூரி நிகழ்ச்சிகளின் போது மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம்...

27 ஆயிரம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி இல்லை

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கிவிட்டன. இந்த தேர்வுகள் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, முதல் மொழி பாடங்களுக்கான...

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதல்… 9-ம் வகுப்பு மாணவன் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2...

போராட்டத்தில் ஈடுபட்ட கலாஷேத்ரா மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் தனிப்பட்ட முறையில் விசாரணை

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள்...

இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவு

கேரளா: பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாகவும் தேக்கடி பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூர்...

தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்; கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தேர்வில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடைமுறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு காலக்கெடு...

10ம் வகுப்பு நடைமுறை தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் வரவில்லை: அதிர்ச்சி தகவல்..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தேர்வில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடைமுறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து திரும்பும்...

சுற்றுலா ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்… சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீரியங் கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் கடந்த 2014ம் ஆண்டு கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை...

குழந்தைகளின் கிட்டப்பார்வை: ஆசிரியர்களின் பங்கு என்ன?

சமீபத்தில், தன் மருத்துவமனைக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் உள்ள மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கண் பார்வை மங்குவதாகவும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]