உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் நகைகளை கோரி ஜெ.தீபா மனு தாக்கல்
புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட நகைகளை மீட்டுத்…
3 ஆண்டுகளாக தமிழக அரசின் மசோதாக்களை கவர்னர் நிறுத்தியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து ஆளுநர்…
ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
புதுடெல்லி: தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.…
ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவி நீக்கம் கோரிய ரிட் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உச்ச நீதிமன்றம்…
கும்பமேளா நெரிசல் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!!
புதுடெல்லி: ஜனவரி 29-ம் தேதி கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு உத்தரபிரதேச…
இன்று உச்ச நீதிமன்றத்தில் மகா கும்பமேளா நெரிசல் தொடர்பாக விசாரணை
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையையொட்டி, கடந்த 29-ம்…
வாக்குப்பதிவு வீடியோ காட்சிகளை பாதுகாக்க வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி: வாக்குப்பதிவு வீடியோ காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது பதிவு…
உச்ச நீதிமன்றம் அதிரடி.. பல பருவங்களை கடந்து பாதுகாப்பாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான முக்கிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,…
உச்ச நீதிமன்றம்: வழக்கு விசாரணைக்கான நோட்டீசுகளுக்கு மின்னணு முறைகள் பயன்படுத்தக்கூடாது
புதுடில்லி: வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, மின்னணு முறைகள் போன்றவற்றின் வழியாக நோட்டீஸ் அனுப்புவதை…
வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு தளங்கள் மூலம் சம்மன் அனுப்பக் கூடாது..!!
புதுடெல்லி: 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன்…