அகமதாபாத் விமான விபத்து: விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!
புது டெல்லி: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக…
ஜோஹோவின் அரட்டை செயலியைப் பயன்படுத்தவும்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
டெல்லி: வாட்ஸ்அப் கணக்கைத் தடை செய்வது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், "வாட்ஸ்அப்…
கரூர் சம்பவத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம்… நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு
திண்டுக்கல்: கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி தான் என்பது…
சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதை எதிர்த்து தவெகவின் மனுவில் நாளை தீர்ப்பு
புது டெல்லி: கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தவெகவின் மனுவில் உச்ச…
நீதிபதி அரசியல்வாதி மாதிரி பேசுகிறார்.. கடுமையாக விமர்சித்த அழகிரி
கரூர் சம்பவத்தைப் பயன்படுத்தி விஜயை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக கூட்டு முயற்சி செய்து வருகிறது.…
சென்னை: தமிழக அரசு SIT மீது நம்பிக்கை இல்லை – உச்சநீதிமன்றத்தில் வாதம்
தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது நம்பிக்கை…
நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது!
புது டெல்லி: நடிகை வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு: வழக்கறிஞர்கள் போராட்டம்
மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரை…
பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
டெல்லி: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன் மாணிக்கவேலா ஐஜியாகப் பணியாற்றியபோது, சிலை திருட்டில் ஈடுபட்டதாக…
முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
சென்னை: முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள்…