மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக…
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!
தர்மபுரி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…
கடும் குளிர், மழையால் வெறிச்சோடிய கொடைக்கானல்..!!
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை கொண்டாட…
புதுச்சேரியில் கடல் சீற்றம்… கடற்கரை சாலையில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சீற்றமாக உள்ளது. இந்நிலையில் கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.…
சூறைக்காற்றில் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி நிறுத்தி சோதனை
ராமநாதபுரம்: பாம்பன் கடல் பகுதியில் சூறைக்காற்றில் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.…
திருச்செந்தூர் கடற்கரையில் நாய்கள், மாடுகளால் தொல்லை
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் மாடுகள் மற்றும் நாய்களால் அதிக தொல்லை ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை…
கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்…
குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில்…
ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து…
தில்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
குமரி: வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…