ஏற்காட்டில் பொதுமக்களை முடக்கிய கடும் பனி
ஏற்காடு: ஏற்காட்டில் வரலாறு காணாத குளிர் அடிப்பதால் பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். சேலம்…
குண்டலா அணையில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
மூணாறு: கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு அருகே டாப் ஸ்டேஷன் சாலையில் சுமார் 20…
அதிர்ச்சி வீடியோ.. கடும் குளிரால் உறைந்த ஏரியில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள்..!!
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது X சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த…
ஓயோ நிறுவனம் அதிரடி அறிவிப்பால் இளம் ஜோடிகள் அதிர்ச்சி
புதுடில்லி: திருமணம் ஆகாதவர்கள் தங்க அனுமதி இல்லை என ஓயோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதை…
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல அனுமதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடந்த 30-ம் தேதி ரூ.37 கோடி…
விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
கன்னியாகுமரி: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து…
குற்றால அருவியில் குளிக்க தடை.. ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்..!!
தென்காசி: குற்றால அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…
வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் ..!!
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. இந்த…
காரைக்காலில் திடீரென கடல் உள்வாங்கியதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம்
காரைக்கால்: காரைக்காலில் கடல் திடீரென உள்வாங்கியதுடன், காற்றும் சுழன்றடித்து வீசியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். புத்தண்டு,…
பள்ளிகளுக்கு விடுமுறை… குடும்பத்துடன் நீலகிரியில் குவியும் மக்கள்
ஊட்டி: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலமான நீலகிரிக்கு…