April 23, 2024

Ukraine

அவ்டிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த உக்ரைன் படைகள்

உக்ரைன்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போரில்,...

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மெகா பள்ளம்

உக்ரைன்: ரஷ்ய ஏவுகணை வெடித்ததால் பெரும் பள்ளம்... உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகளால் சுட்டு...

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர். உக்ரைன் –...

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் இரு பெரிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், நகரங்களின் சாமானியர்கள் வசிக்கும்...

உக்ரைன் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.330 கோடி ஊழல்

உக்ரைன்: 330 கோடி ரூபாய் ஊழல்... உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 330 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பல...

பீரங்கி குண்டுகள் வாங்குவதில் ஊழல்… உக்ரைன் பாதுகாப்புபணி முகமை தகவல்

உக்ரைன்: பீரங்கி குண்டுகள் வாங்குவதில் ஊழல்... ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலா் வரை ஊழல்...

உக்ரைன் போர் கைதிகள் ஏற்றி சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து

கீவ் : உக்ரைன் பிணைக்கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தில் 74 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் படையில் சிறைபிடித்து வீரர்கள்...

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் குண்டுவீச்சு

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இரண்டாவது ஆண்டை நெருங்க உள்ள நிலையில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டெக்ஸ்ட்டில்ஷிக்...

ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கிவ்: நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது....

உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவிய ரஷ்யா

ரஷ்யா: உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]