April 24, 2024

Vote

அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மேட்டூர்: அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...

வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது – அன்புமணி

விழுப்புரம்: ''தமிழகத்தில் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று பாமக தலைவர்...

மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக புகார்

புதுடெல்லி: கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்ட சம்பவம் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மக்களவை இரண்டாம்...

வாக்கு இயந்திரங்களை மையங்களுக்கு அனுப்பும் பணி புதுச்சேரியில் தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்.19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை செய்து வருகின்றது. புதுச்சேரியை...

மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா?

சென்னை: மருதாணி, மேகந்தி அணிந்தால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும்...

ஒருங்கிணைந்த மையத்தில் அஞ்சல் வாக்குகளை பிரிக்கும் பணி தொடக்கம்

திருச்சி: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், தொகுதி வாரியாக பதிவான தபால் ஓட்டுகளை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன், அந்தந்த தொகுதிக்கு கொண்டு வர, நடைமுறையில் உள்ளதால்,...

தேர்தல் குறித்து கவிஞர் வைரமுத்துவின் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து Xல் பதிவிட்டுள்ளார். அதில், "விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு...

ஓட்டுக்காக நான் பணம் தரமாட்டேன்….டி.டி.வி.தினகரன்

தேனி: தேனி அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன், தேனி அன்னஞ்சி விலக்கில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம்...

சென்னையில் வாக்கு சதவீதத்தை உயர்த்த தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் வாகன பேரணி அசோக் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேரணியை...

பாரா செய்லிங்கில் பறந்து 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சென்னை : லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், திருவான்மியூர் கடற்கரையில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]