பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிக்கப்பட்டது – மத்திய அரசு உறுதி
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல இடங்களில் ஏவுகணைகள் மற்றும்…
அரபிக்கடலில் பாகிஸ்தானை முற்றுகையிடும் இந்திய கடற்படை
பாகிஸ்தானுடன் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படை அரபிக்கடலில் பல போர்க்கப்பல்களை தயார்…
டில்லி இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தம் – சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மற்றும்…
சமூக ஊடக சர்ச்சையில் இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்
சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய லோரா என்ற பெண், "ஆபரேஷன் சிந்தூர்"…
ட்ரோன் தாக்குதலால் பதற்றம்: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் சேதம்
இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பெஷாவர் ஜல்மி மற்றும் கராச்சி…
ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மன் சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்…
ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: கிரண் ரிஜிஜு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற…
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரிட்கேய் பயங்கரவாதத் தலைமையகம் நாசம்
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முரிட்கேய் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன்…
பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் ஒத்திவைக்கப்பட்டது
புதுடில்லி: பிரதமர் மோடி, மே 13 ஆம் தேதி முதல் 17 தேதி வரை நார்வே,…
பாகிஸ்தான் தாக்குதலில் குருத்வாரா சேதம் – சீக்கியர்களின் கடும் கண்டனம்
சண்டிகரில் இருந்து வரும் செய்தியின்படி, இந்தியாவின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.…