வாஷிங்டன்: தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் சமீப காலமாக பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வாட்ஸ் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு மார்கோ ரூபியோ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டிரம்ப் தனது அமெரிக்கா முதலில் என்ற கொள்கையுடன் உடன்படாதவர்களை கவுன்சிலிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக சில வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.