By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும்: உதயநிதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும்: உதயநிதி
தமிழகம்

புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும்: உதயநிதி

admin
Last updated: February 2, 2025 6:14 pm
By admin 3 Min Read
Share
SHARE

சென்னை: ராமநாதபுரத்தில் நடந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், வீட்டை விட்டு பிரிந்தவர்கள் என பலரும் ரேஷன் கார்டுகளை வாங்க துவங்கியுள்ளனர்.

இப்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஓரிருவர் இல்லை. மொத்தம் 2.80 லட்சம் பேர். இதுவரை வழங்கப்படாத மீதமுள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதன்படி, ரேஷன் கடைகளில் இதுவரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில், 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.

1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கும் புதிய முறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சில கால தாமதம் ஏற்பட்டது. இந்த காலதாமதம் நீங்கி.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்து 1 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாததற்கு மக்களவைத் தேர்தல்தான் காரணம். லோக்சபா தேர்தல் விதிமுறைகளால், ரேஷன் கார்டு வழங்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணியை செய்ய முடியவில்லை.

இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பலருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்றும்.. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. முதன்முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகளிர் உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக பதிலளித்தார். பெண்களுக்கான உதவித்தொகையை யாரையும் விட்டு வைக்காமல் எங்களால் இயன்ற முறையில் வழங்கி வருகிறோம். எங்களால் முடிந்த அளவு கூடுதல் நபர்களுக்கு விதிகளின்படி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 3 மாதங்களில் ₹1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் பிற அரசு நிதியை வங்கியில் பெற்று வரும் பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் போது இதற்கான அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.

ஆவணங்கள் சரியில்லாத வேறு சில பெண்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மேலும் அரசு நிதியை வங்கியில் பெறக்கூடிய பெண்களுக்கு இப்போது அல்ல, எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். மாறாக, ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களும், திருமணமான மற்றும் குடும்பத் தலைவியான பெண்களும் விண்ணப்பிக்கலாம். இப்போது சாத்தியமில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் இத்திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். விடுபட்டவர்கள் அப்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!

நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!

உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…

கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?

TAGGED:announcedGovernmentRation Cardsகுடியேறியவர்கள்திருமணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?