June 17, 2024

Banu Priya

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதனை...

மோடியின் பேச்சு சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போன்றது: பழ.நெடுமாறன்

சென்னை: அரசியல் சாசனத்தை மதிப்போம் என்ற மோடியின் பேச்சு சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போன்றது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிற்போக்கு கொள்கைகளை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதியளித்துள்ளது....

ஏப்ரல் 23-ம் தேதி தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வைகாயாற்றில் இறங்குவதற்காக தங்க தேர் உட்பட மூன்று வாகனங்கள் இன்று காலை மதுரை வந்தடைந்தன. மதுரை மீனாட்சியம்மன்...

இந்தியாவிலேயே அதிக வெப்பம் ஒடிசாவில் பதிவாகியுள்ளது … பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

புவனேஸ்வர்: ஒடிசா மாநில கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:- மாநிலத்தில் பகலில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, இன்று முதல்...

கேஜ்ரிவால் சிறையில் இருக்கும்போதே ஆட்சி அமைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: டெல்லியின் புதிய மதுக் கொள்கை தொடர்பாக கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில்...

வந்தே பாரத் ரயில் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய்?

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ தாக்கல் செய்த மனுவில், 'வந்தே பாரத் ரயில் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேக்கு எவ்வளவு...

‘இது உங்கள் ராம ராஜ்யம்’ என்ற இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி..!!

புதுடெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, "இது உங்கள் ராமராஜ்யம்' என்ற இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி துவக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, ராமநவமி தினத்தில் "இது உங்கள்...

பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கிறது: ராகுல் காந்தி

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள். பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டின் ஜனநாயகக்...

ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் உள்ள வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி...

வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யாமல் பா.ஜ.க. 180 இடங்களை தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யாமல் பா.ஜ.க. 180 இடங்களை தாண்டாது என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரளாவில் 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]