May 27, 2024

Banu Priya

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பரிசீலனை

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு ஜம்மு...

மாஸ்கோ தாக்குதலில் 133 பேரைக் கொன்ற பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றனர்: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: மாஸ்கோ கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய...

ரூ.50 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை: நகை வியாபாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.49,640 ஆக உள்ளது. கடந்த 18-ம் தேதி தங்கம் சவரன் ஒன்று ரூ.48,720-க்கு விற்பனையானது. கடந்த...

அ.தி.மு.க. வேண்டுமென்றே தகராறு செய்கிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை கூறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ.க., வேட்பாளர் பால்...

தி.மு.க. ஒரு கொள்கை கூடாரம். மோடி சொல்வது போல் யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவ, மாணவியர், மகளிர், தகவல் தொழில்நுட்ப...

வருசநாடு பகுதியில் விளைந்த தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கம்

வருசநாடு : தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தேங்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து சென்னை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, காங்கேயம், காஞ்சிபுரம் போன்ற வெளிமாநிலங்களுக்கு தேங்காய்...

பம்பரம் சின்னம் கோரி ம.தி.மு.க-வின் அவசர மனு நாளை விசாரணை..!!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல்...

பா.ஜ.க. மீனவ நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை மீட்பதாக கூறிய பா.ஜ.க.,வினர் விரட்டியடிக்கப்பட்டனர். குளச்சல் மீனவர்கள் 85 பேரும், 5 படகுகளும் தூத்துக்குடி மீனவர்களால் கடந்த 20-ம்...

சொந்த தொகுதியில் போட்டியிடாமல், கோவையில் ஏன் போட்டியிடுகிறார்… அண்ணாமலை? ஜோதிமணி கேள்வி

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை...

உதகையில் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

உதகை: உதகையில் அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கலின் போது எஸ்.பி. அ.தி.மு.க.வினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]