May 7, 2024

Banu Priya

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பா.ஜ.க.வில் இணைய திட்டம்..!!

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ல் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62) பொறுப்பேற்றார். இந்நிலையில், பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 மாதங்களே...

பாரதமாதா கி ஜே குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்

சென்னை: கோவையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பேசுகையில், பில்கிஸ் பானு வழக்கில் கொலையாளிகள் ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே., ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே.,...

அமலாக்கத்துறை பதிவு செய்த டி.கே.சிவகுமார் மீதான வழக்கு ரத்து

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

பெரும் பொறுப்பை சுமக்கும் நமது பலம் இன்று அதிகரித்துள்ளது: மு.க. ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் இந்தியாவின் கூட்டாட்சி, பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பை சுமக்க நமது பலம் அதிகரித்துள்ளது என்று...

நிதி குறித்து மோடி தவறான தகவல்களை அளித்து வருகிறார்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அரசு விழாவில் பங்கேற்று பேசுகையில், “சமீபத்தில் மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, 2014-15-ம் நிதியாண்டில் வீடு கட்டும்...

மோடியின் தமிழகப் பயணம் எந்த மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க கூட்டணிக்கு வருமாறு யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை, எங்களின் தனித்துவம் எங்களிடம் உள்ளது. அதற்கான...

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை: மானசரோவர், முக்திநாத் ஆகிய இடங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. மேலும், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும்,...

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியாகும்: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் 14 அல்லது 15-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2019 லோக்சபா தேர்தலை போல்...

இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

ஜெருசலேம்: இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேலில் உள்ள இந்திய...

உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "நீங்கள் சாதாரண நபர் இல்லை. உங்கள் பேச்சின் தாக்கம் மற்றும் விளைவுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]