May 14, 2024

Banu Priya

ஊட்டியில் இ-பாஸ் அமலாக்கத்தால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு..!!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை காண வெளியூர் மற்றும் வெளி...

வனத்துறைக்கு வழங்கப்பட்ட டான்டீ தேயிலை தோட்டம்… தொழிலாளர்கள் பாதிப்பு

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி அரசு தேயிலை எஸ்டேட் சரகம் 4 பகுதியில் வசிக்கும், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கணபதி, நீலகிரி கலெக்டர் மற்றும்...

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு 3 ஆண்டுகளாக நிதி வழங்காத மத்திய அரசு..ஆர்டிஐ மூலம் அம்பலம்.!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்திற்கு 3 ஆண்டுகள் கடந்தும் நிதி வழங்காத மத்திய அரசு, அதே திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 3 திட்டங்களுக்கும்...

உதகையில் முதன்முறையாக இரவில் லேசர் லைட் ஷோ…!!

உதகை : உதகை தாவரவியல் பூங்காவில் முதன்முறையாக இரவில் நடந்த லேசர் ஒளி காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை காலத்தை முன்னிட்டு உதகையில் 126-வது...

அவதூறு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது..!!

திருச்சி: பெண் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்....

நாளை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயில் அதிகரித்து வருவதால், வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக சென்னை, கரூர்,...

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- "க்யூலெக்ஸ் கொசுக்கள் மூலம்...

75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் ரத்து…!!!

மும்பை: கேபின் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 75 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. நாளை முதல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்துக்கான டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைக்கான (ஆர்ஜித சேவை) டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தால் ஆன்லைனில் வெளியிடப்படும். மே...

ஆந்திராவில் தவிடு மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்..!!!

ஆந்திரா: ஆந்திராவில் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]