வாக்காளர் பட்டியலில் தவறு இருப்பதாக கூறும் அண்ணாமலை, தேர்தல் ஆணையத்திடம் ஏன் கூறவில்லை? செல்லூர் ராஜு கேள்வி
மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர், மோர் பந்தலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம்...