April 28, 2024

Banu Priya

வாக்காளர் பட்டியலில் தவறு இருப்பதாக கூறும் அண்ணாமலை, தேர்தல் ஆணையத்திடம் ஏன் கூறவில்லை? செல்லூர் ராஜு கேள்வி

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர், மோர் பந்தலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம்...

உ.பி.யில் தேர்வுத்தாளில் ஜெய் ஸ்ரீராம் எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணி நீக்கம்!!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் பார்மசியில் டிப்ளமோ தேர்வை நடத்தியது. இந்த தேர்வை எழுதிய மாணவர்களில் 4 பேர்...

கோவில்பட்டியில் பிரதமர் மோடி மீது மதவெறியை தூண்டும் வகையில் பேசியதாக காவல்நிலையத்தில் புகார்

கோவில்பட்டி: மதவெறியை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேச ஒற்றுமைக்கு குந்தகம், மதவெறியை தூண்டும் வகையில் பேசிய...

இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமை இல்லை: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: இறந்த கணவரின் சொத்து மீது மனைவிக்கு முழு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் இறந்தவர், 6 குழந்தைகள், பேத்தி ஆகியோரின் சொத்துப்...

5 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச் சலனம் தாக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச் சலனம் தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு உள்மாவட்டங்களில் 3 முதல்...

வீட்டிலிருந்து யுடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

சென்னை: கவுன்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் வாங்க, முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள், பிளாட்பார டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை யுடிஎஸ் மொபைல் ஆப் மூலம்...

பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,...

ரூ.150 கோடியில் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம்: முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தில் எளிய மக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (27.4.2024) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

மத்திய அரசு வழங்கிய நிவாரணம் சரிதானா? இபிஎஸ் விமர்சனம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார். பின்னர்,...

ஏப்ரல் 30 முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் குறைந்த வளிமண்டல அடுக்குகளில் காற்றின் திசை மாறக்கூடிய பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]