April 28, 2024

Banu Priya

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்: நிர்மலா தேவி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து,...

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து மாற்றம்

ஊட்டி: கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...

கோடை வெயிலால் தூத்துக்குடியில் எலுமிச்சை பழத்தின் விலை இரு மடங்காக உயர்வு

தூத்துக்குடி: கோடை வெயிலால் தூத்துக்குடியில் எலுமிச்சை பழத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக...

ஆற்றில் கலக்கும் கழிவுகளால் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

சேலம்: சேலம் திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை மற்றும் பல்வேறு கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிணறுகளில் வெளியேற்றப்படும் தண்ணீரில் ரசாயன நுரை வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்....

கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த ஆண்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை சீசனில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளாவைத்...

மணிமுத்தாறு அருவியில் 4 மாதங்களுக்கு பிறகு குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் மணிமுத்தாறு அருவி. நெல்லையில் இருந்து 42 கி.மீ., தொலைவில் மணிமுத்தாறு...

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத மத்திய அரசு..!!

சென்னை : சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.116 கி.மீ., தூரத்திற்கு தீவிரமாக நடந்து வருகிறது. மாதவரம் பால் பண்ணை - சிப்காட், கலங்கரை விளக்கம்...

அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து குறைபாடுகளைச் சரிசெய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத் துறை...

அண்ணாமலைக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர்களின் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொய் சொல்லும்...

விருதுநகர் தொகுதியில் 40 லட்சம் சுருட்டிய பா.ஜ.க. நிர்வாகிகள்.. போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!!!

திருமங்கலம்: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கட்சிக்குள் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே விருதுநகர் தொகுதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]