கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்: நிர்மலா தேவி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து,...