May 19, 2024

Periyasamy

தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் போன்று ‘மக்கள் ஐடி’ – விரிவான தகவல்

சென்னை: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து தரவுகளும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பொது விநியோகத் துறை, வருவாய்த்...

தனியார் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தமிழகம் தழுவிய போராட்டம்

கும்பகோணம்: தனியார் சர்க்கரை ஆலைகள் பிரச்னையில் அரசு தாமதம் செய்தால் தமிழகம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச்...

போடாத சாலைக்கு பணம் பட்டுவாடா” – புகார் அளிக்க அதிமுக முடிவு

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி 19, 9 வார்டுகளில் உள்ள பாணத்துறை மெயின் ரோடு, பாணத்துறை திருமஞ்சன சாலை ஆகிய சாலைகள் கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக...

நாடாளுமன்ற தேர்தல் பணிகள்: மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஐபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக...

அரசு அறிவுறுத்த மட்டுமே முடியும், மக்கள்தான் பின்பற்ற வேண்டும்

மதுரை: மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை பின்பற்றினாலும், அதை பொதுமக்கள் தான் பின்பற்ற வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்....

பாஜக அதிமுகவை கட்டுப்படுத்தவில்லை – இபிஎஸ் பேச்சு

சென்னை: அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை என்றும், இதைத்தான் செய்ய வேண்டும் என்றும், பாஜக என்றும் வலியுறுத்தவில்லை என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஐபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது....

அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்

சென்னை: அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் போலியானவர் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர்...

24 மணி நேரத்தில் அறிக்கை; அரசு மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அவசர கால ஒத்திகை (Mock Drill) இன்று (டிச.27) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு: நன்கொடை வழங்கிய தமிழக பெண் பக்தர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அசையா சொத்துகள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள்...

கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெலகாவியில் நேற்று கூறியதாவது: மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]