May 19, 2024

Periyasamy

ராகுல் காந்தியை “ஒரு சூப்பர் ஹியூமன்” என அழைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிசம்பர் 26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால்பகதூர்...

பள்ளி விடுமுறை உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

உதாரணம்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். உதகையில் உள்ள தங்கும் விடுதிகள்...

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் 5 பேரிடம் 2-வது நாளாக விசாரணை

கோவை: கோவை கோட்டையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து சிதறியதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (23) பலியானார்.முகமது தல்ஹா(25), முகமது அசாருதீன்(23),...

இன்று மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை

சென்னை: லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில்...

தமிழகம் முழுவதும் ஜன.5-ல் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. அதன்பின், ஒருங்கிணைப்பாளர்கள் ஐ.தாஸ், காந்திராஜன், ஏ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஓய்வூதிய...

சிசிடிவி கேமராவில் தொழில்நுட்பத்தை புகுத்துவது தொடர்பாக சைபர் தொழில்நுட்ப போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை: சிசிடிவி கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பரிசுகளை வழங்கினார். பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய...

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற எஸ்ஐ, காவலர் பணியிடை நீக்கம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் முறையான ஆவணங்கள்...

‘‘அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் ராஜாஜி’’ : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : முனிவர் ராஜாஜியின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்படக் கண்காட்சி...

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி கிருஷ்ணகிரி , தர்மபுரியில் பாஜக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி / தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]