May 7, 2024

Periyasamy

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் பகுதி ஆக்கமிரப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடக்கு நுழைவுப்...

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் :இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி : பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அப்போது, ​​தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்...

உக்ரைன் போர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட பேச்சுவார்த்தையே ஒரே வழி – ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்று (டிச. 16) தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இருவரும் பேசியது குறித்து...

இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது...

15 நாட்களில் கரூரில் முருங்கைப் பூங்கா அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர்: "கரூரில் முருங்கை பூங்கா அமைக்க, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 15 நாட்களுக்குள், முருங்கை பூங்கா அமைக்க, இடங்கள் தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர் மூலம், தமிழக...

பொன்னேரி ரயில் நிலையத்தில் தவறான அறிவிப்பால் பயணிகள் அவதி

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூர், சூலூர்பேட்டையில் இருந்து பொன்னேரி ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை...

சாயல்குடி அருகே கடற்கரை ஓரம் விசை படகுகள் மூலம் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடற்கரையோரம் விசைப்படகு மூலம் மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிநோக்கம் கரையோர மீனவர்கள்...

குமரி மாவட்டத்தில் அழிவை நோக்கிச் செல்லும் உப்பளத்தொழில்…

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வந்த உப்பளப்பணிகள் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் 200 ஏக்கராக சுருங்கி...

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி : வழக்கறிஞர் ஷதன் ஃபராசாத், ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் அமர்வில் மனு தாக்கல்...

இன்று 9, 10, 11, 12-ம் வகுப்புக்கு தொடங்கியது அரையாண்டு தேர்வு

சென்னை:  தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இன்று 9, 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]