May 3, 2024

VIVEGAM

ஒரு நாளில் 20,000 பேர். திடீரென கேரளாவில் குவியும் மக்கள்.!!!

கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா தளத்தில் கோடை விடுமுறையை ஒட்டி பொட்டானிக்கல் கார்டனில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 20,000 சுற்றுலா பயணிகள் வந்து...

உஷார்! அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!!

தமிழ்நாட்டில் அடுத்த அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் 3வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை…!

3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலாவின் வீட்டில்...

மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை.. கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

தமிழ்நாட்டில் 500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும்...

கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு: அகர்வால்ஸ் மருத்துவமனை தகவல்

கோடை காலத்தில், உலர்ந்தகண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. அதன்படி, சூரியனின் தீங்கு...

சென்னை – கோவை ‘வந்தே பாரத்’ ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு? …

இந்த ரயிலில், தினமும் டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. காத்திருப்பு பட்டியல் அதிகரித்து வருகிறது....வரும் மாதங்களில், பயணியர் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், 16 பெட்டிகள் கொண்டதாக,...

ஜி ஸ்கொயர்’ நிறுவன இடங்களில் 2வது நாளாக ரெய்டு

இன்று 2வது நாளாக இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், மைசூரு, திருச்சி உள்ளிட்ட 50...

அதிரடி! 8 வங்கிகளின் உரிமம் ரத்து!!

சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன அதே போல்,...

செய்திதமிழகம்லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!

லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக் கலால் அலுவலராக பணியாற்றிய சாந்தியை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணல்...

ஏப்ரல் 30ம் தேதி முதல் 100 ரூபாய் நாணயம் அறிமுகம்!!

இந்தியாவில் தற்போது 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]