கல்வி

கல்வி

விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா 10 மணி நேரம் நடந்தது..!!

சென்னை: 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வந்த விஜய்யின் கல்வி பரிசளிப்பு விழா நிறைவு பெற்றது. அடுத்த நிகழ்ச்சி ஜூன் 3-ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு…

By Banu Priya 2 Min Read

த.வெ.க. பரிசளிப்பு விழாவில் 9 மாணவர்களுக்கு வைர மோதிரங்கள், வைர கம்மல் வழங்கினார் விஜய்

சென்னை: சென்னை திருவான்மியூரில் தவெக சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து…

By Banu Priya 1 Min Read

மாணவர்களை உற்சாகப்படுத்தும் ‘அன்புதளபதி’ விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்: சீமான்

சென்னை: "தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து, உயர்கல்விக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வரும்…

By Banu Priya 1 Min Read

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயிடம் விசாரணை நடத்தாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர், ஜூலை 13, 2022 அன்று பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து…

By Banu Priya 1 Min Read

7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்… பெற்றோர்கள் எதிர்ப்பு

பெங்களூரு: பெங்களூரு ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில், சிந்தி மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தை விளக்கும் பாடம்…

By Banu Priya 1 Min Read

நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: கூடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

உதகை: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…

By Banu Priya 1 Min Read

அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குப் பராமரிப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகளை பராமரிப்பது தொடர்பான தொடக்கக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்ககம்…

By Banu Priya 1 Min Read

நீலகிரி மாவட்டத்தில் கனமழை: கூடலூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று விடியற்காலை கனமழை பெய்தது. தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர்…

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: அன்னாசிப்பழம் ஒரு சுவை மற்றும் மணம் நிறைந்த பழம். அதுமட்டுல்ல அன்னாசிப்பழத்தில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர்…

- Advertisement -
Ad image