பேரிடர் நேரத்தில் குறைகளை சுட்டிக் காட்டாமல் மக்களுக்கு உதவ வேண்டும்: கமல்ஹாசன் கருத்து
சென்னை: அரசை குறை கூறாமல் களத்தில் இறங்கி உழைக்க வேண்டியது நமது கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். மிக்ஜாம் புயலை தொடர்ந்து...
சென்னை: அரசை குறை கூறாமல் களத்தில் இறங்கி உழைக்க வேண்டியது நமது கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். மிக்ஜாம் புயலை தொடர்ந்து...
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள் மற்றும் 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்...
சென்னை: கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய தேவைகளான பால், குடிநீர், உணவு கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் நிம்மதி அடைந்தனர்....
புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டேபிள்...
சென்னை: முக்கிய சாலைகளில் வெள்ள நீர் வடிந்ததால், மாநகராட்சி சார்பில் தீவிர துப்புரவு பணி நேற்று துவங்கியது. இதற்காக துப்புரவு பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சென்னை...
கோலாலம்பூர்: ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி ஸ்பெயினிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கோலாலம்பூரில் நடந்து வரும் தொடரின் ‘சி’ பிரிவில்...
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. ஹசன் மௌலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையில்...
சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சின்னத்திரை நடிகர் பாலா தலா ரூ.1000 நிதியுதவி அளித்துள்ளார். இதன் மூலம் 200 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார் பாலா....
சென்னை: சென்னையில் கனமழையால் பழுதடைந்த வாகனங்களை சீரமைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர். இதுகுறித்து, திருநின்றவூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயபால் கூறியதாவது:- கொரட்டூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த...