May 8, 2024

அண்மை செய்திகள்

ஒரு இளைஞனாக நான் அறிந்த துடிப்பான இந்திய – அமெரிக்க ஜனநாயக கட்சி எம்.பி. ஆண்டி லெவின்

வாஷிங்டன்: இந்தியா இந்து நாடாக மாறும் அபாயம் உள்ளது என அமெரிக்க ஜனநாயக கட்சி எம்.பி. ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணம் சார்பில் 2019 ஆம்...

சரக்கு போக்குவரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்-ரயில்வே அதிகாரிகள் தெரிவிப்பு

கோவை:அதிக சரக்கு மற்றும் பார்சல்கள் இருந்தால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என வாடிக்கையாளர் சந்திப்பில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை பொள்ளாச்சியில் சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக...

கருமுட்டை பிரிதலின் போது ஏற்படும் குறைபாடு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது....

அடுத்த தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மகத்தான வெற்றி-ராகுல் காந்தி அறிவிப்பு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி...

இந்தியர்களிடையே பிரியாணியின் புகழ் குறையவில்லை

புது டெல்லி: பிரபலமான ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் இந்த...

திருப்பூர் வெள்ளகோவில் கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்- தக்கார் திலகவதி அறிவிப்பு

திருப்பூர்வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் கோயிலுக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பூசாரி வலம் பகுதியில் விநாயகி குமாரசுவாமி கோயில் உள்ளது. இந்த...

சாதனை மாணவி ரிதன்யா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியின் மகள் பி.ரிதன்யா (வயது 7). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா...

மோடி அரசில் இந்தியா இந்து நாடாக மாறிக்கொண்டிருக்கிறது -அமெரிக்க எம்.பி. ஆண்டி லெவின்

வாஷிங்டனில்:இந்தியா இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று அமெரிக்க எம்.பி. ஆண்டி லெவின் கூறினார். 2019 ஆம் ஆண்டு முதல் மிச்சிகனில்  ஜனநாயகக் கட்சி எம்.பி.யாக...

தமிழகத்திற்கு பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைப்பு

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு...

பாபாநாசத்தில் மூதாட்டியைத் தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம்

பாபாநாசம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் மேலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர், திருக்கருகாவூரில் இருந்து நேற்று மதியம் அரசு மாநகர பஸ்சில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]