May 21, 2024

அண்மை செய்திகள்

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 விரைவில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை ஜனவரி 4 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஒன்பிளஸ் நிறுவனம்...

இந்தியாவில் அறிமுகமாகும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட கிஸ்மோர் ஸ்மார்ட்வாட்ச்

கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா மாடலில் 1.9 இன்ச் 2.5D டிஸ்ப்ளே, 240x280...

மாஸ் காட்டிய ஆப்பிள்! சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 42 சதவீதம்

ஆப்பிள் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. இம்முறை போட்டி நிறுவனங்களை விட ஆப்பிள்...

தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் போன்று ‘மக்கள் ஐடி’ – விரிவான தகவல்

சென்னை: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து தரவுகளும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பொது விநியோகத் துறை, வருவாய்த்...

தனியார் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தமிழகம் தழுவிய போராட்டம்

கும்பகோணம்: தனியார் சர்க்கரை ஆலைகள் பிரச்னையில் அரசு தாமதம் செய்தால் தமிழகம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச்...

போடாத சாலைக்கு பணம் பட்டுவாடா” – புகார் அளிக்க அதிமுக முடிவு

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி 19, 9 வார்டுகளில் உள்ள பாணத்துறை மெயின் ரோடு, பாணத்துறை திருமஞ்சன சாலை ஆகிய சாலைகள் கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக...

நாடாளுமன்ற தேர்தல் பணிகள்: மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஐபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக...

அரசு அறிவுறுத்த மட்டுமே முடியும், மக்கள்தான் பின்பற்ற வேண்டும்

மதுரை: மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை பின்பற்றினாலும், அதை பொதுமக்கள் தான் பின்பற்ற வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்....

பாஜக அதிமுகவை கட்டுப்படுத்தவில்லை – இபிஎஸ் பேச்சு

சென்னை: அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை என்றும், இதைத்தான் செய்ய வேண்டும் என்றும், பாஜக என்றும் வலியுறுத்தவில்லை என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஐபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது....

அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்

சென்னை: அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் போலியானவர் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]