ஆணவக் கொலைகளால் பறிபோகும் உயிர்கள்…உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை
மும்பை: நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மும்பை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த...