May 10, 2024

அண்மை செய்திகள்

ஆணவக் கொலைகளால் பறிபோகும் உயிர்கள்…உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை

மும்பை: நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மும்பை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த...

மீண்டு(ம்) வருவரா ரோகித் சர்மா?… கேப்டன் கே.எல். ராகுல் விளக்கம்….

சாட்டிங்ஹாம், வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. வங்கதேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது....

ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்

மதுரை: ரயில்களில் அனுப்பப்படும் பார்சல்களை தபால்காரர் மூலம் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை, மதுரை மற்றும் கோவை கோட்டத்தில் விரைவில் அமல்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுவாக,...

அண்ணாமலை அணிந்திருந்தது வெளிநாட்டு கைக்கடிகாரமா?

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருந்த கைக்கடிகாரம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்...

வசதிகளை மேம்படுத்த அரசு வர்த்தகத்துறையினருக்கு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதிமந்திரி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி...

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொந்தல் ஆலோசனை

இந்தூர்: 2017-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜோய்தா மோண்டல், நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி ஆவார். அதன்...

ஆலப்புழா கலெக்டரை நெகிழவைத்த பெண்ணின் செயல்

ஆலப்புழா: கேரளாவின் அழகு நிறைந்த மாவட்டங்களில் ஒன்று ஆலப்புழா. நீர் நிலைகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் கலெக்டர் வி ஆர் கிருஷ்ண தேஜா அவ்வப்போது சமூக வலைதளங்களில்...

கிறிஸ்துமஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் சவாரி

மாஸ்கோ: இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால்,...

தடையில்லா மின்சாரம் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

சபரிமலை,:சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக, கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...

பனி காரணமாக வாகனங்கள் மோதி போக்குவரத்து பாதிப்பு

சண்டிகர்:டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரியானா மாநிலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]