சூறாவளிக்காற்று வீசக்கூடும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24...
சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24...
புதுடில்லி: உலகம் முழுவதும் பல மில்லியன்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான WhatsAppல் நாள்தோறும் புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது....
புதுடில்லி: இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள...
புதுடில்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற வரும் நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில் இதில் ரயில்வே துறை தொடர்பாக தற்போது...
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து...
சென்னை: வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும...
சென்னை: நமது உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன. உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில்...
சென்னை: வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும் சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை...
புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை...
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்....