May 21, 2024

அண்மை செய்திகள்

சூறாவளிக்காற்று வீசக்கூடும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23-24...

புதுசு கண்ணா புதுசு… வாட்ஸ் அப்பில் இது புது அப்டேட்டாம்

புதுடில்லி:  உலகம் முழுவதும் பல மில்லியன்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான WhatsAppல் நாள்தோறும் புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது....

5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள...

பயணிகள் கவனத்திற்கு… ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு இருக்காம்

புதுடில்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற வரும் நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில் இதில் ரயில்வே துறை தொடர்பாக தற்போது...

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து...

சருமத்தின் ஆரோக்கியத்தையும் உயர்த்தும் குணம் கொண்ட வாழைப்பழம்

சென்னை: வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும...

மனது ரிலாக்ஸ் ஆக பாதங்களை மசாஜ் செய்யுங்கள்

சென்னை: நமது உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன. உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில்...

வயதான தோற்றம் ஏற்படுவது எதனால்? தடுக்கும் வழிகள் உங்களுக்காக!

சென்னை: வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும் சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை...

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரணையில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி நேற்று திடீரென விலகல்.

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை...

திரைப்பட இயக்குநர் செந்தில் அலுவலகத்தை திறந்து வைத்தார் டியூபர் டிடிஎஃப் வாசன்

கடலூர்: கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]