புலம்பெயர்ந்த தமிழர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ 5 கோடி ஒதுக்கீடு
சென்னை: சென்னையில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி...