June 17, 2024

அண்மை செய்திகள்

திரிகோணமலையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: தற்போது வந்துள்ள வானிலை அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும்...

ராங்கி பட ப்ரமோஷன்களில் பங்கேற்கும் நடிகை திரிஷா

சென்னை:ராங்கி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் சில படங்களில் நடித்து வருகிறார் பொன்னியின்...

குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள்

சென்னை: அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு...

இருமல், சளி பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் கடுக்காய், நெல்லிப்பொடி

சென்னை: கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும். ஆடாதோடா...

இதய நோயை எளிதாக தீர்க்கும் சக்தி தேனுக்கு உண்டு

சென்னை: தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால்...

மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்...

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின்...

கிருஷ்ண ஜெயந்தியை இரண்டு விதமாக கொண்டாடுவது ஏன்?

சென்னை: ஒருநாளில் முற்பகல், பிற்பகல் என்ற இரண்டு வேளைகள் இருப்பதால், முற்பகலில் வரும் திதி ஒரே நாளிலும், பிற்பகலில் வரும் திதி இரண்டு நாட்களின் பாதி நாட்களையும்...

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதால் ஏற்படும் நன்மைகள்

சென்னை:சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல்...

பாகிஸ்தான் தேசிய தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]