May 17, 2024

இந்தியா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று அவசர ஆலோசனை

புதுடெல்லி: 2019 டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற...

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி விரைவில் வழங்கப்படும் – மத்திய நிதி மந்திரி

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும்...

மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாகிர் என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது விரைவில் கடற்படையில் இணைக்கப்படும். கடற்படை பயன்பாட்டிற்காக பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து...

நான் இந்தியாவில் இருப்பதை தான் விரும்புகிறேன் : தலாய் லாமா கருத்து

காங்ரா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா விமான நிலையத்துக்கு வந்த தலாய்லாமாவிடம், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான தவாங்கில் இந்திய-சீன ராணுவம் இடையிலான மோதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது....

மகனை இழந்த தாய்க்கு ஆந்திர அரசு வழங்கிய இழப்பீட்டில் லஞ்சம் கேட்ட துணை மேயரின் கணவர்..!!

சட்டனப்பள்ளி: ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே தாசரிபாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பர்லய்யா. இவரது மனைவி கங்குலம்மா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பழநாடு மாவட்டம், சட்டனப்பள்ளி...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட மஜத வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்...

கபடி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி : பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், மூத்த அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா...

உறுப்பினர்கள் அவையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் : மாநிலங்களவைத் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குறித்து இழிவாக பேசினார். கார்கே...

தூங்கும் வசதியுடன் 200 வந்தே பாரத் ரயில்கள் – விரைவில் தயாரிக்க ரயில்வே துறை திட்டம்

சென்னை : சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, டெல்லி -...

நாடு முழுவதும் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை இன்று 220 கோடியை எட்டியுள்ளது-அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]