மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று அவசர ஆலோசனை
புதுடெல்லி: 2019 டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற...
புதுடெல்லி: 2019 டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற...
புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும்...
புதுடெல்லி: மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாகிர் என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது விரைவில் கடற்படையில் இணைக்கப்படும். கடற்படை பயன்பாட்டிற்காக பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து...
காங்ரா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா விமான நிலையத்துக்கு வந்த தலாய்லாமாவிடம், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான தவாங்கில் இந்திய-சீன ராணுவம் இடையிலான மோதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது....
சட்டனப்பள்ளி: ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே தாசரிபாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பர்லய்யா. இவரது மனைவி கங்குலம்மா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பழநாடு மாவட்டம், சட்டனப்பள்ளி...
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்...
புதுடெல்லி : பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், மூத்த அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா...
புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குறித்து இழிவாக பேசினார். கார்கே...
சென்னை : சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, டெல்லி -...
டெல்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த...