காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரையின் போது பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை
புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் டெல்லியில் யாத்திரையின் போது பல இடங்களில் பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து,...