May 20, 2024

தமிழகம்

மார்ச் 6 முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!!

சென்னை: கலைஞர் உலகம் அருங்காட்சியகம் மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடுவதற்காக www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது....

காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி வருகையை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட பவானி அணு உலைக்கு எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் நரேந்திர...

சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. மத்திய குழு ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து சென்னையில் பா.ஜ.க. மத்திய குழு ஆலோசனை நடந்து வருகிறது. எல்.முருகன், அண்ணாமலை, தேர்தல் அதிகாரி அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார்...

கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நள்ளிரவில் போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும்...

பிரதமர் வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழகம்: தமிழகத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அனு உலை மேம்பாட்டுத் திட்டத்தை பார்வையிடவும், மாலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதற்காகவும்...

இந்த அரசு பெரியார், அண்ணா கொள்கைகளை கடைபிடிக்கவில்லை… மன்சூர் அலிகான் கருத்து

தமிழகம்: மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி, யாருக்கு என்ன தொகுதி போன்றவை குறித்து...

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை… நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி...

திட்டமிட்டே விவசாயி சின்னம் மறுப்பு… சீமான் காட்டம்

சென்னை: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக...

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம்

கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம், மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால.கலைக்கோவன்...

பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்தின் அவமானம்… அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து

சென்னை: பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]