May 10, 2024

முதன்மை செய்திகள்

‘இந்தியா: மோடி கோஸ்ட்’ என்ற பிபிசி ஆவணப்படம் பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி

லண்டன்: 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையில், லண்டன் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரம்...

சானியா மிர்சா விளையாடும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அன்னா டெனிலினா (கஜகஸ்தான்) ஜோடி...

ஆர்மீனியா பாதுகாப்புப் படையினர் தீ விபத்தில் பலி

யெரெவன்: ஆர்மீனியாவின் அசாத் நகரில் ராணுவ பொறியியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மின்னல் போல்...

லண்டன் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம் வெளியீடு

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையில், லண்டன் பிபிசி...

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டி?

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின்...

நியூசிலாந்து பிரதமர் கண்ணீருடன் பேட்டி

வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (வயது 42). ஆளும் கட்சியான தொழிலாளர்...

ஒலிம்பிக் சாம்பியனான பெலிண்டா பென்சிக், விக்டோரியா தோமோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு தகுதி

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றுப் போட்டிகள் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்றன....

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவு…சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைப்பு

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை...

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சித்தராமையா கருத்து

உப்பள்ளி, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டியில், கர்நாடகாவில் சுமார் 1,450 குக்கிராமங்கள் நில உரிமை பத்திரத்தில் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன....

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் கார்வார் கடற்படை தளத்திற்கு வருகை… இம்மாத இறுதிக்குள் போர் பயிற்சியில் ஈடுபடுத்த திட்டம்

பெங்களூர், நாட்டின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ்-ல் தீ விபத்து ஏற்பட்டது. விக்ரமாதித்யா தற்போது கர்நாடகாவின் உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள கார்வார் அருகே உள்ள கடம்பா கடற்படை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]