May 3, 2024

முதன்மை செய்திகள்

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொந்தல் ஆலோசனை

இந்தூர்: 2017-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜோய்தா மோண்டல், நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி ஆவார். அதன்...

ஆலப்புழா கலெக்டரை நெகிழவைத்த பெண்ணின் செயல்

ஆலப்புழா: கேரளாவின் அழகு நிறைந்த மாவட்டங்களில் ஒன்று ஆலப்புழா. நீர் நிலைகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் கலெக்டர் வி ஆர் கிருஷ்ண தேஜா அவ்வப்போது சமூக வலைதளங்களில்...

கிறிஸ்துமஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் சவாரி

மாஸ்கோ: இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால்,...

தடையில்லா மின்சாரம் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

சபரிமலை,:சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக, கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...

பனி காரணமாக வாகனங்கள் மோதி போக்குவரத்து பாதிப்பு

சண்டிகர்:டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரியானா மாநிலம்...

வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு வளர்ச்சி – மத்திய அரசு

ஷில்லாங்: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கால்பந்து போட்டியில் விதிமுறைகளை மீறும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு...

சீனாவில் 3 வது அலை கொரோனா பரவக்கூடும் – பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வுசன்யு கணிப்பு

சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...

வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சி அகற்றப்பட்டுள்ளது -பிரதமர் மோடி

ஷில்லாங்:மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கால்பந்து போட்டியில் விதிகளை மீறும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்....

ராகுல் பாதயாத்திரையில் கமல்?

சென்னை: ஜாதிவெறி, வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மைய்யப்டுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை...

2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை பாரதீய ஜனதா கடந்த வாரம் தொடங்கியுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]