May 19, 2024

முதன்மை செய்திகள்

நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 26ம் தேதி குமரிக்கடல் மற்றும் அதனை...

புது ஐபேட் மினி வெளியிடும் ஆப்பிள்?

பிரபல ஆப்பிள் நிறுவன வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஐபேட் மினி மாடலை உருவாக்கி...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரிய வழக்கு விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைப்பு

சென்னை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை...

புத்தாண்டு கொண்டாட்டம் : பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168 வது வார்டு நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது சிகிச்சை...

பொங்கலுக்கு கரும்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து ஜன.2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பொங்கலுக்கு கரும்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து...

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பாமக தலைவர் ராமதாஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...

8-வது இடம் பிடித்தார் பிரனாய்

புதுடெல்லி : சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 8வது இடம் பிடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த 30 வயதான பிரனாய் தரவரிசை பட்டியலில் 8வது...

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. தலைவர் அன்புமணி ராமதாஸ்...

7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டு சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடுகள்...

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம்

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் சுப்பாரெட்டி, திருப்பதி மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]