June 16, 2024

முதன்மை செய்திகள்

ஜம்முவில் பலத்த பாதுகாப்பு -ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம்

ஹிராநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்...

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பித்த நித்யாமேனன் !

திருப்பதி:180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நித்யா மேனன், மெர்சல், இருமுகன்,  திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நடிகை நித்யா மேனன் அவ்வப்போது திருப்பதி...

21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர் சூட்டுவதாக மோடி அறிவிப்பு

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள 21 பெயர் குறிப்பிடப்படாத தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி நாளை அறிவிக்கிறார்.நாட்டின் சுதந்திரத்திற்காக...

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் ராகுல் காந்தி-சஞ்சய் ராவத்

ஜம்மு காஷ்மீர்:காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்ற சஞ்சய் ராவத், ஹட்லி மோரில்...

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரது மனைவி மலர் தூவி அஞ்சலி

கீவ்:உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிக்கு பின்னால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, எவ்ஜெனி யெனின் உள்ளிட்ட 18...

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை…

சென்னை மற்றும் நாடு முழுவதும் குடியரசு தினம் வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே...

குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கன்னியாகுமரி இந்தியாவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு...

ரூ.56 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை…

ஆவடி விவேகானந்தா நகர் பல்லவன் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 52). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2014-ம் ஆண்டு...

சென்னை விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு…

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளருக்கு தபாலில் கடிதம் வந்தது. தமிழில் எழுதிய கடிதம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் எழுதியது. அந்த கடிதத்தில், "கன்னியாகுமரி முதல்...

பணத்தகராறில் நண்பன் கொலை…

சென்னையை அடுத்த துரை பாக்கம் ஒக்கியம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அகேஷ் (வயது 32). இவர் தனது வீட்டின் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]