June 22, 2024

முதன்மை செய்திகள்

நவீன கருவிகள் பழுதடைந்ததால் ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்கள் நிறுத்தம்

ராமேஸ்வரம்:ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.1914 ஆம் ஆண்டு முதல்...

நான் திமுகவில் தான் இருக்கிரேன் – தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பெருந்துறை சட்டமன்றத்...

18 வயதில் நடிக்க ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகிறது – நடிகை நயன்தாரா

சென்னை: நடிகை நயன்தாரா தனது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 18 வயதில் நடிக்க ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகிறது. நான்...

ரஷ்யாவின் கவலைகளுக்கு உக்ரைன், அமெரிக்கா செவி சாய்க்க வில்லை- புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ:உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது.10 மாதங்களாக அது நடந்து வருகிறது.கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. உக்ரைனுக்கு ஆதரவான...

நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதி

புதுடெல்லி:உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. பல்வேறு விதமான திரிபுகள்  பரவி வருகின்றன.அறிவியல் ஆய்வாளர்களும் மருத்துவ ஊழியர்களும் பரிசோதனை செய்யப்பட்டு ஒப்புதல்...

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு -விமானங்கள் ரத்து

வாஷிங்டன்:அமெரிக்காவின் வாஷிங்டனின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மற்றும் சீரற்ற வானிலை நிலவியது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத...

ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் இன்று எம்.பி கனிமொழி பங்கேற்பு

சண்டிகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்தியா ஒருமைப்பாடு பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வருகிறார்.இந்த...

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடவடிக்கை

ஸ்ரீநகர்:பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக உள்ளனர்.தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், காஷ்மீரில் பல...

ஜனவரி 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

சென்னை:பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்டங்களில் உள்ள தனியார்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு … மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தாலும், சர்வதேச அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து மாநில அரசுகளும் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]