சென்னை: தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் இசையமைப்பாளர ஏ.ஆர்.ரகுமான் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.