April 26, 2024

ஏ.ஆர்.ரகுமான்

நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரகுமான்

சினிமா: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467ஆவது ஆண்டு கந்தூரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்திறங்கிய காட்சி...

பணம் திரும்பி தராததால் ஏ.ஆர்.ரகுமான் மீது பரபரப்பு புகார்

2018-ம் ஆண்டில், அசோசியேஷன்ஸ் ஆஃப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பு வருடாந்திர நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர்.ரகுமான் முன்பதிவு செய்யப்பட்டு, முதலில்...

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் கடிதத்தில் வெளியான தகவல்

சினிமா: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர்...

ஏ.ஆர்.ரகுமானை யாரும் வெறுக்க வேண்டாம், பணத்துக்காக மக்களை ஏமாற்றுபவர் அல்ல – வடிவேலு கருத்து

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. கூட்டம் அதிகமாக...

ஆன்லைன் மூலம் 400 பேருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்..

கடந்த 10-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி...

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி சர்ச்சைக்கு இதுதான் காரணமா?

கடந்த 10-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான...

இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன..? இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

சினிமா: சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பரபரப்பானது. டிக்கெட் எடுத்தவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை, குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்....

இசை நிகழ்ச்சி குளறுபடி… ஏ.ஆர்.ரகுமானுக்கு கார்த்தி ஆதரவு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25,000...

குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர். ரகுமான் பதிவு

சினிமா: சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது....

மக்கள் விழித்தெழுவதற்கு இந்த நேரத்தில் நான் தியாகம் செய்கிறேன் – ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை பனையூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக நிகழ்ச்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]