May 12, 2024

மக்களை ஏமாற்றும் பா.ஜ.க ஆட்சி… ராகுல் காந்தி விமர்சனம்

லக்னோ,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்த பயணம் 3,500 கி.மீ. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆரியானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக உத்தரப் பிரதேசத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் பஹ்பத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதற்கு பதிலாக ஆப்பிரிக்காவில் இருந்து 4 சிறுத்தைகள் வருவதாகவும், காட்டில் சிறுத்தைகள் நடமாடுவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!