June 25, 2024

ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கியா? – சென்னை மாநகராட்சி நிர்வாகம்

சென்னை மாநகராட்சி நிர்வாகம் மின்கட்டணம் செலுத்தாமல் ரூ.100 கோடி பாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை நிலுவைத் தொகையை வழங்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

உரிய நடைமுறைகளை பின்பற்றி நிலுவைத் தொகையை வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. மேலும் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி உள்ள மின் கம்பிகளை கண்டறிந்து துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!